×

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான கவிதா ஜாமீன் கோரிய மனு மீது மே 6ம் தேதி உத்தரவு

டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான கவிதா ஜாமீன் கோரிய மனு மீது மே 6ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. சிபிஐ கைது செய்ததை எதிர்த்து கவிதா தொடர்ந்த வழக்கில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் மே 6ல் உத்தரவு பிறப்பிக்கிறது.

The post மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான கவிதா ஜாமீன் கோரிய மனு மீது மே 6ம் தேதி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kavita ,Delhi ,Delhi Rose Avenue Court ,CBI ,
× RELATED மதுபான கொள்கை வழக்கு: கவிதா ஜாமின் மனு மீது சிபிஐ பதிலளிக்க கோர்ட் உத்தரவு